பசுமரத்தாணி நினைவுகள் – 39

366 hits











பின்குறிப்பு:

எபிலாகில் தலைமை ஆசிரியராக வரும் ரம்யா தான் என் அடுத்த கதையின் நாயகி.

கதையின் பெயர் ” நிழலாடும் நின் நினைவில்.” டைட்டல் மட்டும் இப்போதைக்கு ரிஸர்வ் பண்ணி வச்சுக்கறேன். கதை அடுத்த வருடம் பதிவிடுறேன்.

ரம்யா, “கோதையின் பிரேமை” கதையிலேயே தன் கணவன் ஷ்ரவனோட ஒரு கெஸ்ட் ரோல் பண்ணியிருக்காங்க. அந்தக் காட்சி படித்தாலே அவர்கள் வாழ்க்கை பற்றி உங்களால் ஓரளவுக்கு யூகிக்க முடியும்.

அவங்க இந்த முப்பெரும் தேவியரோட எப்படி இவ்வளவு நெருக்கமா பழகுறாங்கன்ற விவரங்கள் “நிழலாடும் நின் நினைவில்” கதையில் சொல்லறேன்.

பசுமரத்தாணி நினைவுகள் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள் வாசகர்களே.

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்

+1
8
+1
2
+1
0
+1
0
+1
0

Responses

  1. Apsareez Beena Loganathan Avatar

    பாசப் போராட்டங்கள் அனைத்தும் பாசங்கள் நிரம்பி வழியும் பெருவாழ்வாய் நிறைவாக இருந்தது பசுமரத்தாணி நினைவுகள்…..

  2. Thani Avatar

    போன எபியை படித்து நம்மள எல்லாம் அழுக வைத்ததுக்கு…. இந்த எபிலாக்கில சரி செஞ்சாச்சு அதற்கு ஆத்தருக்கு 🥰
    மகிழ்ச்சியான பதிவு ❤️
    புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஆத்தரே❤️💐
    ரம்யா ,ஷ்ரவன்..கதை மகிழ்ச்சியா தான் கொடுக்கணும் இப்படி காயும்மாவை அழ வைத்தது போல இருந்தா நிஐமா நான் அமெரிக்கா வந்து உங்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன்🤛
    இந்த ஜோடியின் ஒன்லைன் பகுதி கோதையின் பிரேமம்மில் வந்தது தானே
    (அல்லது நான் தப்பா நினைத்து விட்டேனா …)

  3. enchantinganchore332ef6bf0 Avatar

    மிக அருமையான கதை.
    அழகாகவும் ,ஆழமாகவும் மனதை
    நிறைவாக தொட்டு விட்டது. பசுமரத்தானியாக மனதில் பதிந்தது.
    அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.

  4. Usha kannan Avatar

    உங்களுடைய epilogue கதைக்கு மகுடம் சூட்டி அழகு சேர்த்து விட்டது.
    கூட்டுக் குடும்பம், அன்பு, பாசம் குறைந்து வரும் இந்நாளில் இந்த கதை ‘ பசுமரத்தாணி ‘ போல நெஞ்சில் ஒட்டிக்கொண்டு விட்டது.
    வாழ்த்துக்கள் 👏👏👏

  5. Rilvana Avatar

    அருமையான epilogue 😊
    கதை ஆசிரியருக்கு வாழ்த்துகள் 🎉🎊🎉

Please Comment Here

error: Content is protected !!

Discover more from Vidya Venkatesh Novels

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading