மற்றொன்றிணைக் காணாவே

56 hits




+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Response

  1. Devi Avatar

    முத்துலக்ஷ்மி ராகவன் மேம் எழுதிய பல பாகங்கள் தொடர் புத்தகத்தில் “என்னவென்று நான் சொல்ல” என்ற கதை மிகவும் பிடித்த ஒன்று. அந்த கதையின் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் இரண்டு மூன்று வரிகளில் சிறு கவிதை சொல்லி, முடியும் இடத்தில் கதையின் தலைப்பைப் பொருத்தியிருப்பார்கள். அப்போது அது சட்டென்று என்னைக் கவர்ந்தது. இதைத் தற்போது நான் குறிப்பிடக் காரணம், உங்கள் ஒவ்வொரு விமர்சனமும் படிக்கும் போது என் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை “என்னவென்று நான் சொல்ல”. நன்றி நன்றி. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.

Please Comment Here

error: Content is protected !!

Discover more from Vidya Venkatesh Novels

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading